search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்
    X

    ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள்

    இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வழிபட வேண்டும். ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
    முதல் நாள் - பிரதமை     பணம் சேரும்
    2--ம் நாள்    துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
    3-ம் நாள்    திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்

    4-ம் நாள்     சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
    5-ம் நாள்    பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
    6-ம் நாள்    சஷ்டி - புகழ் கிடைத்தல்
    7-ம் நாள்    சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்

    8-ம் நாள்    அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
    9-ம் நாள்    நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
    10-ம் நாள்    தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல்

    11-ம் நாள்    ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
    12-ம் நாள்    துவாதசி - தங்கநகை சேர்தல்
    13-ம் நாள்    திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்

    14-ம் நாள்    சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
    15-ம் நாள்    மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
    Next Story
    ×