search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆனைமுகனை எப்படி வழிபடலாம்?
    X

    ஆனைமுகனை எப்படி வழிபடலாம்?

    முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகரை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
    முழுமுதற்கடவுள் விநாயகர் நம்முடைய அனைத்து செயல்களுக்கும் வழிகாட்டுபவர். விநாயகப்பெருமானை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் நம் நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

    பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும். அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.

    ஆனைமுகனிடம்  நமது  தீவினைகளை சிதற வேண்டுமென வேண்டி சிதறுத் தேங்காயை உடைக்கவேண்டும்.
    Next Story
    ×