என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பிரம்ம முகூர்த்தத்தில் பிரார்த்தனை
Byமாலை மலர்10 Dec 2018 2:45 PM IST (Updated: 10 Dec 2018 2:45 PM IST)
அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அப்பொழுது விழித்திருந்து தேவர்கள், முன்னோர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.
ஒரு சிலர் காலையில் 6 மணிக்கு எழுந்திருப்பர். ஒருசிலர் அசதியாக இருக்கின்றது என்று சொல்லி 8 மணிக்கு எழுந்திருப்பர். ஒரு சிலர் இன்று விடுமுறை தானே என்று 10 மணிக்கு எழுந்திருப்பர். இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள் காலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.
ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ ஆகும். அந்த நேரத்தில் தானே தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.
ஆனால் சராசரி மனிதர்கள் காலையில் 4 மணியில் இருந்து 6 மணிக்குள் எழுந்திருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றது. அதிகாலை 4 மணி என்பது ‘பிரம்ம முகூர்த்த நேரம்’ ஆகும். அந்த நேரத்தில் தானே தேவர்களும், முன்னோர்களும் நம் வீட்டை நோக்கி வருவார்கள். அப்பொழுது விழித்திருந்து அவர்களை மனதால் நினைத்து வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X