என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தெப்பக்குள மாரியம்மன்
Byமாலை மலர்31 Dec 2018 6:46 AM GMT (Updated: 31 Dec 2018 6:46 AM GMT)
மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.
மதுரையில் திருமலைநாயக்க மன்னரால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய தெப்பக்குளம் பிரசித்தி பெற்றது. இந்த குளத்தைத் தோண்டும் போது கிடைத்த விநாயகர் சிலைதான், முக்குறுணி விநாயகர் என்ற பெயரில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த தெப்பக்குளத்தின் அருகில் வீற்றிருக்கும் மாரியம்மன் தான் ‘தெப்பக்குள மாரியம்மன்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறாள்.
இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.
இந்த அம்மன் சிரித்த முகத்துடன், கையில்பாசம், அங்குசம் ஏந்தி, இடது காலை தொடங்க விட்டு, வலது காலை மடக்கி அமர்ந்திருந்துள்ளாள். தவறு செய்து விட்டு, ‘தெரியாமல் செய்து விட்டேன் மன்னித்து விடு’ என்று கேட்டால், இந்த அன்னை மன்னிப்பது இல்லையாம். செய்த தவறுக்கு இந்த அம்மனிடம் கட்டாயம் தண்டனை உண்டு என்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X