search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கமலர் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
    X

    நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்கமலர் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கமலர்கள் அர்ச்சனை மிகவும் பிரபலம். நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 108 தங்கமலர்களால் அர்ச்சனை செய்தால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு 108 தங்கமலர்கள் அர்ச்சனை செய்தால் கீழ்க்கண்ட நன்மைகள் கிடைக்கும்.

    * தொழில் விருத்தி கிடைக்கும்
    * திருமண தடை நீங்கும்
    * கடன் பிரச்சினை தீரும்
    * மாணவ - மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்
     பெறலாம்
    * ஆயுள் விருத்தி கிடைக்கும்
    * செல்வம் பெருகும்
    * துன்பங்கள் நீங்கும்
    * நவக்கிரக தோஷங்கள் விலகும்
    * புத்திர பாக்கியம் கிடைக்கும்

    Next Story
    ×