என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
மும்மூர்த்திகளின் வடிவம் ‘முருகன்’
Byமாலை மலர்28 Jan 2019 8:44 AM GMT (Updated: 28 Jan 2019 8:44 AM GMT)
முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.
சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமான், மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரின் வடிவமாக இருக்கிறார். மு-என்ற எழுத்து ‘முகுந்தன்’ என்ற விஷ்ணுவையும், ரு-என்ற எழுத்து ‘ருத்திரன்’ என்ற சிவனையும், க-என்ற எழுத்து ‘கமலம்’ என்னும் தாமரையில் உதித்த பிரம்மனையும் குறிப்பதாகும்.
எனவே முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் மாசி, ஆவணி மாத திருவிழாவின் போது மாலையில் முருகப்பெருமான் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமான் அம்சமாகவும், மறுநாள் காலையில் வெண்ணிற ஆடை உடுத்தி பிரம்மதேவன் அம்சத்திலும், மதியவேளையில் பச்சைப் பட்டு சாத்தி பெருமாள் அம்சத்திலும் பக்தர்களுக்கு அருள்வார்.
எனவே முருகப்பெருமான் மும்மூர்த்திகளின் வடிவாக பார்க்கப்படுகிறார். மேலும் அவர் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்பவராகவும் இருக்கிறார்.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் திருத்தலத்தில் மாசி, ஆவணி மாத திருவிழாவின் போது மாலையில் முருகப்பெருமான் சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி சிவபெருமான் அம்சமாகவும், மறுநாள் காலையில் வெண்ணிற ஆடை உடுத்தி பிரம்மதேவன் அம்சத்திலும், மதியவேளையில் பச்சைப் பட்டு சாத்தி பெருமாள் அம்சத்திலும் பக்தர்களுக்கு அருள்வார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X