search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள்
    X

    அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் பொருட்கள்

    நத்தம் மாரியம்மனின் அருளை பெற எந்த பொருளை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
    நத்தம் மாரியம்மனுக்கு எதனை பயன்படுத்தி அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

    * மஞ்சள்பொடி - ராஜா போன்ற நிலை

    * நெய்-மோட்சம் கிடைக்கும்

    * புஷ்பகவ்யம் - புனித தத்துவங்களின் அடிப்படையில் வாழ்க்கை அமையும்

    * தண்ணீர் - மனஅமைதி தரும்

    * தீர்த்தம் - மன அமைதி தரும்

    * அரிசிமாவு - கடன் நீங்கும்

    * மாதுளைச்சாறு-லாபம் கிடைக்கும்

    * சந்தனம்- பக்தி, ஞானம் பெருகும்

    * வாசனைத் திரவியங்களும், எண்ணெய்காப்பும்- குடும்பத்தினரின் நலன் அதிகரிக்கும்

    * பால் - ஆயுள் விருத்தி

    * கரும்புச்சாறு - உடல்நலம், ஆயுள்பலம்

    * எலுமிச்சைச்சாறு - ஞானம்

    * புஷ்பங்கள் - செல்வம் குவியும்

    * பன்னீர் - திருப்தியான மனநிலை
    Next Story
    ×