search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்
    X

    சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

    சிவபெருமானுக்கு உகந்த மாதங்களில் அவருக்கு பிடித்த மலர்களால் வழிபாடு செய்தால் நம் விருப்பங்கள் அனைத்தையும் சிவபெருமான் நிறைவேற்றி வைப்பார்.
    சித்திரை - பலாசம்,
    வைகாசி - புன்னை,
    ஆனி - வெள்ளெருக்கு,
    ஆடி - அரளி,
    ஆவணி - செண்பகம்,
    புரட்டாசி - கொன்றை,
    ஐப்பசி - தும்பை,
    கார்த்திகை - கத்திரி,
    மார்கழி - பட்டி,
    தை - தாமரை,
    மாசி - நீலோத்பலம்,
    பங்குனி - மல்லிகை.

    மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடைந்து, சிவசாயுஜ்யம் அடையலாம்.

    சித்திரை - மரிக்கொழுந்து,
    வைகாசி - சந்தனம்,
    ஆனி - முக்கனிகள்,
    ஆடி - பால்,
    ஆவணி - நாட்டுச்சர்க்கரை,
    புரட்டாசி - அப்பம்,
    ஐப்பசி - அன்னம்,
    கார்த்திகை - தீபவரிசை,
    மார்கழி - நெய்,
    தை - கருப்பஞ்சாறு,
    மாசி - நெய்யில் நனைத்த கம்பளம்,
    பங்குனி - கெட்டித்தயிர்.
    Next Story
    ×