என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
Byமாலை மலர்14 March 2019 7:56 AM GMT (Updated: 14 March 2019 7:56 AM GMT)
பாளையங்கோட்டை ராஜகோபால சுவாமி கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 22-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
பாளையங்கோட்டையில் மிகவும் பழமை வாய்ந்த ராஜகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கொடிமரம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அதில் கொடியேற்றப்பட்டது.
பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வருகிற 22-ந் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அய்யனார் மற்றும் ராஜகோபாலன் பஜனை குழுவினர் செய்துள்ளனர்.
பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வருகிற 22-ந் தேதி காலை 7.35 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தவழ்ந்த கோலத்தில் கிருஷ்ணன் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறது. 23-ந் தேதி காலை 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அய்யனார் மற்றும் ராஜகோபாலன் பஜனை குழுவினர் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X