என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பாளையத்து பவானி அம்மன்
Byமாலை மலர்14 Feb 2020 10:22 AM IST
சக்தியாக பெரிய பாளையத்தில் எழுந்தருளி, தன்னை நாடி வருபவர்களின் குறையை நீக்கி அருள்கிறாள், பவானி அன்னை. பெரியபாளையத்து பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக கருதுகின்றனர்.
பெரியபாளையத்து பவானி அம்மனை கிருஷ்ண பரமாத்மாவின் தங்கையாக கருதுகின்றனர். மாபெரும் சக்தியாக பெரிய பாளையத்தில் எழுந்தருளி, தன்னை நாடி வருபவர்களின் குறையை நீக்கி அருள்கிறாள், இந்த பவானி அன்னை.
இந்த ஆலயத்தில் நோயும், பாவமும் நீங்க பக்தர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து ஆலயத்தை சுற்றி வருகின்றனர். பவானி அன்னை தனது வலது மேற்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் ஏந்தி இருக்கிறார். மற்ற இரு கரங்களில் வாளும், அமுதகலசமும் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
இந்த ஆலயத்தில் நோயும், பாவமும் நீங்க பக்தர்கள் வேப்பிலையை ஆடையாக அணிந்து ஆலயத்தை சுற்றி வருகின்றனர். பவானி அன்னை தனது வலது மேற்கரத்தில் சக்கரமும், இடதுகரத்தில் சங்கும் ஏந்தி இருக்கிறார். மற்ற இரு கரங்களில் வாளும், அமுதகலசமும் ஏந்தி அருள்பாலிக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X