என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
இந்த மாதமும் சபரிமலையில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது
Byமாலை மலர்12 Jun 2020 9:29 AM IST (Updated: 12 Jun 2020 9:29 AM IST)
ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்த மாதமும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. எனினும் கோவிலில் பூஜைகள் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வாரம் கோவில்களை திறக்க அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு வழங்கிய அறிவுரைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.
இதற்கிடையே தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவில் தந்திரி மகேஷ் மோகனரு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்த மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த மாதமும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். மேலும் சபரிமலையில் வருகிற 19-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு இருந்த திருவிழாவும் ஒத்திவைப்படுவதாக அறிவித்தார்.
இந்த நிலையில் ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இதில் மத்திய அரசு வழங்கிய அறிவுரைகளை பின்பற்றி பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்து இருந்தது.
இதற்கிடையே தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கோவில் தந்திரி மகேஷ் மோகனரு பக்தர்களுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து நிருபர்களை சந்தித்த மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் இந்த மாதமும் சபரிமலை கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்தார். மேலும் சபரிமலையில் வருகிற 19-ந் தேதி முதல் 10 நாட்களுக்கு கொண்டாடப்பட்டு இருந்த திருவிழாவும் ஒத்திவைப்படுவதாக அறிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X