என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்10 Jan 2022 2:17 PM IST (Updated: 10 Jan 2022 2:17 PM IST)
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4-வது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் 4-வது படைவீடாக சுவாமிமலை சுவாமிநாதசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது சுப்பிரமணியசாமி வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
இரவு படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவில் 13-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திசாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 18-ந்தேதி தைப்பூச நாளையொட்டி காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடும், வஜ்ரதீர்த்ததில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
கொரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், நிர்வாகத்தினர், உபயதாரர்கள், செய்து வருகின்றனர்.
இரவு படிச்சட்டத்தில் வீதி உலா நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் காலை, மாலை நேரங்களில் படிச்சட்டத்தில் சாமி உள்பிரகார புறப்பாடு நடக்கிறது. விழாவில் 13-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திசாமிகள் வெள்ளி மயில் வாகனத்தில் புறப்பாடும், 18-ந்தேதி தைப்பூச நாளையொட்டி காலை 10 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில் சாமி புறப்பாடும், வஜ்ரதீர்த்ததில் தீர்த்தவாரியும் நடக்கிறது.
கொரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள், நிர்வாகத்தினர், உபயதாரர்கள், செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X