என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பாலமேட்டில் ஆண்கள் மட்டும் பங்கேற்ற வினோத திருவிழா
Byமாலை மலர்2 April 2022 1:24 PM IST (Updated: 2 April 2022 1:24 PM IST)
பாரம்பரிய வழக்கப்படி மேளதாளங்கள் முழங்க வினோதமாக ஆண்கள் மட்டும் மண் பானையை தலையில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக பொங்கல் வைக்க சென்றனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் வடக்குவாசல், செல்லாயி அம்மன், வலம்புரி சக்தி விநாயகர், கோவில்களில் பங்குனி மாத பொங்கல் திருவிழா நடந்தது. இதையொட்டி பாரம்பரிய வழக்கப்படி மேளதாளங்கள் முழங்க வினோதமாக ஆண்கள் மட்டும் மண் பானையை தலையில் சுமந்து கோவிலுக்கு ஊர்வலமாக பொங்கல் வைக்க சென்றனர்.
தொடர்ந்து வாணவேடிக்கையுடன் நகை பெட்டி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் செல்லாயி அம்மனுக்கு திருகண் திறந்து, அலங்கார அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து வாணவேடிக்கையுடன் நகை பெட்டி எடுத்து செல்லப்பட்டது. பின்னர் செல்லாயி அம்மனுக்கு திருகண் திறந்து, அலங்கார அபிஷேகம் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து கோவிலில் பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X