என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்ற ஆனிவார ஆஸ்தானம்
Byமாலை மலர்18 July 2022 7:10 AM GMT
- திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர்.
- கருடாழ்வார் முன் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.
திருப்பதி ஸ்ரீ கோதண்டராமாலயத்தில் ஆனிவார ஆஸ்தானம் நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. கோயிலில் உள்ள கருடாழ்வார் முன் சீதா லட்சுமணருடன் கோதண்டராமர் உற்சவ மூர்த்திகள் கொண்டு வந்து ஆஸ்தானம் நடைபெற்றது.
திருமலை ஏழுமலையானுக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கொண்டு வந்த பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தனர். ஆனிமாசத்தின் கடைசி நாளில் நடைபெறுவதால் ஆனிவார ஆஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.
முன்னதாக, டி.டி.டி இன் வருமானச் செலவுகள், இருப்புக்கள் போன்றவற்றின் வருடாந்திர கணக்கீடு இந்த ஆஸ்தான நாளில் இருந்து தொடங்கும், இது மஹந்த் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்ட நாளாகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X