search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கொடை வள்ளலாகும் ஜாதகம் யாருக்கு?
    X

    கொடை வள்ளலாகும் ஜாதகம் யாருக்கு?

    • தமிழகத்தில் கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்தார்கள்.
    • பல வள்ளல்கள் அவதரித்த நாடு, நம்முடைய பாரத நாடு.

    யார் எதைக் கேட்டாலும் உடனடியாகக் கொடுக்கக்கூடியவர், பிறர் வறுமையைப் போக்கக்கூடியவர் போன்றவர்களை 'வள்ளல்' என்று அழைப்பார்கள்.

    தமிழகத்தில் கடை ஏழு வள்ளல்கள் வாழ்ந்தார்கள்.

    முல்லைக் கொடி பரந்து விரிந்து படர்வதற்காக தன்னுடைய தேரை வழங்கியவர் பாரிவள்ளல்.

    மயிலின் குளிரைப் போக்குவதற்காக போர்வையை அளித்தவர், பேகன்.

    இப்படி பல வள்ளல்கள் அவதரித்த நாடு, நம்முடைய பாரத நாடு.

    ஒருவரது லக்னம் விருச்சிகமாக இருந்து, குரு 3-ல் இருந்தால், அவா் நிறைய தர்ம காரியங்கள் செய்வார். கொடையாளியாக விளங்குவார்.

    9-க்கு உரியவன் பலம்பெற்று கேந்திரத்தில் நின்று லக்னாதிபதியைப் பார்த்தால், அவர் கொடை வள்ளலாக விளங்குவார்.

    Next Story
    ×