என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்27 July 2022 7:44 AM GMT
- இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.
- ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ்சேரியில் காமாட்சி அம்மன் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் சூழ தனி கோவில் கொண்டு சரபசூழினி அருள்பாலிக்கிறார்.
இந்த கோவிலில் உலக நன்மை வேண்டி ஆடி அமாவாசை சிறப்பு யாகம் நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. சிறப்பு பூஜைகளை சரபசூழினி உபாசகர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் செய்கின்றனர்.
ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடு ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X