search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நவராத்திரி நாட்களில் என்ன கலரில் புடவை கட்டுவது?
    X

    நவராத்திரி நாட்களில் என்ன கலரில் புடவை கட்டுவது?

    • உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும்.
    • பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

    நவராத்திரி 9 நாட்களும் குறிப்பிட்ட வண்ணத்தில் உடை அணிய வேண்டும். அந்த உடைகள் மூன்று சக்திகளையும் ஈர்ப்பதாக இருக்க வேண்டும். இதற்கென்று ஐதீகம் இல்லாவிட்டாலும் கூட முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்த 3 நாட்கள் மஞ்சள், நிறைவான 3 நாட்களில் பச்சை நிற உடை அணியலாம்.

    வசதி உள்ள பெண்கள் நவராத்திரி 9 நாட்களும், அன்றைய சக்தியின் ஆற்றலுக்கு ஏற்ப புடவை நிறத்தை தேர்வு செய்து அணிந்தால் நிச்சயம் பலன் கிடைக்கும். அதன்படி 9 நாட்களும் பெண்கள் அணிய வேண்டிய புடவையின் நிறம் வருமாறு:-

    26-ந் தேதி பச்சை,

    27-ந் தேதி மஞ்சள்,

    28-ந் தேதி நீலம்,

    29-ந் தேதி கருநீலம்,

    30-ந் தேதி சிவப்பு,

    அக்டோபர் 1-ந் தேதி கிளிப்பச்சை,

    அக்டோபர் 2-ந் தேதி இளஞ்சிவப்பு,

    அக்டோபர் 3-ந் தேதி பச்சை/அரக்கு பார்டர்,

    அக்டோபர் 4-ந் தேதி வெங்காய கலர்.

    Next Story
    ×