search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
    • பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, ஆவணி-29 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை காலை 7.51 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பூரம் காலை 6.27 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை.

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திண்டுக்கல் விநாயகப் பெருமான் பவனி. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா. சோழவந்தான் ஜனகமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம். மறைஞான சம்பந்தர் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-முயற்சி

    மிதுனம்-தனம்

    கடகம்-உதவி

    சிம்மம்-பரிசு

    கன்னி-பாராட்டு

    துலாம்-அசதி

    விருச்சிகம்-சிரத்தை

    தனுசு- சிந்தனை

    மகரம்- வரவு

    கும்பம்-விருத்தி

    மீனம்-லாபம்

    Next Story
    ×