என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, மார்கழி-1 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி இரவு 8.55 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: திருவோணம் காலை 7.57 மணி வரை பிறகு அவிட்டம்
யோகம்: அமிர்த, மரணயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
அனைத்து பெருமாள் கோவில்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை தொடக்கம். சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாரா யணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆவுடை யார்கோவில் மாணிக்க வாசகர் உற்சவம் ஆரம்பம். வெள்ளிச் சிவிகையில் புறப்பாடு. ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் காளிங்க நர்த்தனக் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி உள்ள ஸ்ரீ அனுமருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நம்பிக்கை
ரிஷபம்-சாதனை
மிதுனம்-தனம்
கடகம்-பக்தி
சிம்மம்-நிறைவு
கன்னி-உண்மை
துலாம்- சுபம்
விருச்சிகம்-உதவி
தனுசு- பாராட்டு
மகரம்-சுகம்
கும்பம்-பரிசு
மீனம்-சாதனை
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்