search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம்.
    • பெருமாள் கோவில்களில் திருவாய்மொழி உற்சவம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மார்கழி-15 (ஞாயிற்றுக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 11.51 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம்: மகம் (முழுவதும்)

    யோகம்: மரணயோகம்

    ராகுகாலம்: காலை 4.30 மணி முதல் 6 மணி வரை

    எமகண்டம்: பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிட நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர் திருவாய்மொழி உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராக பெருமாள் சன்னதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை. திருக்கண்ணபுரம் ஸ்ரீ செளரிராஜ பெருமாள் காலை சிறப்பு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-தனம்

    ரிஷபம்-வரவு

    மிதுனம்-பெருமை

    கடகம்-பொறுமை

    சிம்மம்-ஆக்கம்

    கன்னி-உழைப்பு

    துலாம்- நற்செயல்

    விருச்சிகம்-தாமதம்

    தனுசு- பொறுப்பு

    மகரம்-அமைதி

    கும்பம்-ஆர்வம்

    மீனம்-நிம்மதி

    Next Story
    ×