search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • வடபழனி முருகன் கோவிலில் நாளை சிறப்பு அபிஷேகம்.
    • மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 1 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 8.34 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: உத்திரட்டாதி இரவு 6.04 மணி வரை. பிறகு ரேவதி.

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: மாலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல், கோவை கோணியம்மன் பூச்சாற்று விழா திருமயம் ஸ்ரீஆண்டாள் முத்துக்குறி கண்டருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை தலங்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மிலட்டூர் விநாயகப் பெருமான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-உறுதி

    மிதுனம்-பயணம்

    கடகம்-இன்சொல்

    சிம்மம்-பக்தி

    கன்னி-பணிவு

    துலாம்- ஓய்வு

    விருச்சிகம்-உழைப்பு

    தனுசு- கண்ணியம்

    மகரம்-தனம்

    கும்பம்-பயணம்

    மீனம்-இன்பம்

    Next Story
    ×