என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிலில் போக சீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது
Byமாலை மலர்23 May 2023 8:15 AM GMT
- அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.
- தங்க வாசலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி உற்சவா் போக சீனிவாச மூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்க வாசலில் அன்று காலை 6 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.
போக சீனினிவாசமூர்த்தியின் 18 அங்குல வெள்ளி சிலையை 'பல்லவ ராணி' சாமவாய்பெருந்தேவியார் கி.மு. 614-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதை நினைவு கூறும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X