search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி கோவிலில் போக சீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது
    X

    திருப்பதி கோவிலில் போக சீனிவாச மூர்த்திக்கு சஹஸ்ர கலசாபிஷேகம் 28-ந்தேதி நடக்கிறது

    • அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.
    • தங்க வாசலில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 28-ந்தேதி உற்சவா் போக சீனிவாச மூர்த்திக்கு சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகம் நடக்கிறது. கோவிலில் உள்ள தங்க வாசலில் அன்று காலை 6 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை சிறப்பு அபிஷேகம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் வழக்கம் போல் நடத்தப்படுகிறது.

    போக சீனினிவாசமூர்த்தியின் 18 அங்குல வெள்ளி சிலையை 'பல்லவ ராணி' சாமவாய்பெருந்தேவியார் கி.மு. 614-ம் ஆண்டு ஏழுமலையான் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கினார். அதை நினைவு கூறும் வகையில் திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஒன்றரை தசாப்தங்களாக ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு சஹஸ்ர கலசாபிஷேகத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×