search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வைணவ நவராத்திரி
    X

    வைணவ நவராத்திரி

    • வைணவர்கள் திருமாலுக்கு 9 நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்வர்.
    • லட்சுமிக்கு தனி அலங்காரம் செய்வதில்லை.

    நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்துவழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.

    முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்

    இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்

    மூன்றாம் நாள் - வேணுகோபாலன்

    நான்காம் நாள் - வைகுண்டநாதன்

    ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்

    ஆறாம் நாள் - சாரங்கபாணி

    ஏழாம் நாள் - ராஜகோபாலன்

    எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்

    ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.

    Next Story
    ×