என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வைணவ நவராத்திரி
Byமாலை மலர்30 Sep 2022 8:40 AM GMT
- வைணவர்கள் திருமாலுக்கு 9 நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்வர்.
- லட்சுமிக்கு தனி அலங்காரம் செய்வதில்லை.
நவராத்திரி கொண்டாட்டத்தையொட்டி வைணவர்கள் திருமாலுக்கு ஒன்பது நாளும் ஒன்பது விதமான அலங்காரங்கள் செய்துவழிபடுவது வழக்கத்தில் உள்ளது. திருமாலின் மார்பிலேயே லட்சுமி இருப்பதால் அவருக்கென தனி அலங்காரம் செய்வதில்லை.
முதல் நாள் - வெண்ணெய்த் தாழி கண்ணன்
இரண்டாம் நாள் - காளிங்க நர்த்தன கண்ணன்
மூன்றாம் நாள் - வேணுகோபாலன்
நான்காம் நாள் - வைகுண்டநாதன்
ஐந்தாம் நாள் - நாச்சியார் கோலம்
ஆறாம் நாள் - சாரங்கபாணி
ஏழாம் நாள் - ராஜகோபாலன்
எட்டாம் நாள் - ஸ்ரீரங்கநாதன்
ஒன்பதாம் நாள் - ராமர் பட்டாபிஷேகம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X