search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் வெள்ளெருக்கு விநாயகர்
    X

    செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் வெள்ளெருக்கு விநாயகர்

    • மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
    • உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.

    * மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.

    * புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.

    * வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    * உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.

    * வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.

    * கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.

    * மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.

    Next Story
    ×