என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
செல்வத்தை அள்ளிக்கொடுக்கும் வெள்ளெருக்கு விநாயகர்
Byமாலை மலர்6 Sep 2024 5:02 AM GMT
- மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
- உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.
விக்கிரகங்களாக மட்டும்தான் விநாயகரை வழிபட வேண்டும் என்பதில்லை.
* மண்ணில் பிடித்து வைத்த விநாயகரை வழிபட நற்பதவி கிட்டும்.
* புற்று மண்ணில் செய்த விநாயகரை வழிபட்டால் லாபம் பெருகும்.
* வெல்லத்தால் செய்த விநாயகரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
* உப்பு விநாயகரை வழிபட்டால் எதிரிகள் விலகுவர்.
* வெள்ளெருக்கு விநாயகரை வழிபட செல்வத்தை அள்ளிக்கொடுப்பார்.
* கல் விநாயகரை வழிபட்டால் சகல நலன்களும் கிடைக்கும்.
* மாவினால் செய்த விநாயகரை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி வந்துசேரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X