search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மோதக தத்துவம்
    X

    மோதக தத்துவம்

    • அரிசி மாவு சுவைற்றதாக உள்ளது.
    • அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது.

    அரிசி மாவுக்குள் பூரணம் வைத்து கொழுக்கட்டை தயாரித்து விநாயகருக்குப் படைக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இதன் பொருள் என்ன தெரியுமா?

    அரிசி மாவு சுவைற்றதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் பூரணம் சுவையானது.

    சுவையில்லாத அரிசி மாவு சுவையுள்ள வெல்லத்துடன் சேரும் போது எவ்வாறு விருப்பமுடன் உண்ணும் திண்பண்டமாக மாறுகிறதோ அது போல பக்தி கலந்தவாழ்க்கையே சுவையுள்ளதாக இருக்கும் என்று உணர்த்துகிறது இந்த மோதக தத்துவம்.

    Next Story
    ×