என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சுவையான சத்தான சிறுகீரை புலாவ்
Byமாலை மலர்15 Jun 2016 9:54 AM IST (Updated: 15 Jun 2016 9:54 AM IST)
கீரையில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. கீரையை வைத்து எப்படி புலாவ் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சிறுகீரை - 1 கட்டு,
ப.மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள், - 1/4 டீஸ்பூன்,
பட்டை - லவங்கம் - 2,
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,
அரிசி - 11/2 ஆழாக்கு,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் சூடேற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கீரை புலாவ் ரெடி.
* எந்த கீரையிலும் இந்த புலாவை செய்யலாம். சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிறுகீரை - 1 கட்டு,
ப.மிளகாய் - 4
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள், - 1/4 டீஸ்பூன்,
பட்டை - லவங்கம் - 2,
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு - 2 டீஸ்பூன்,
அரிசி - 11/2 ஆழாக்கு,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* குக்கரில் எண்ணெய் சூடேற்றி, பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் கீரை சேர்த்து வதக்கி பின் உப்பு, மஞ்சள் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* அடுத்து அதில் அரிசியை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு குக்கரில் 3 விசில் வரும் வரை வேக விட்டு இறக்கவும்.
* விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
* சுவையான சத்தான கீரை புலாவ் ரெடி.
* எந்த கீரையிலும் இந்த புலாவை செய்யலாம். சுவையாக இருக்கும்.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X