என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல் (Health)
X
சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு
Byமாலை மலர்8 April 2017 5:00 AM GMT (Updated: 8 April 2017 5:00 AM GMT)
தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. அந்த வகையில் இன்று சிறுதானியங்களை வைத்து பெசரட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
முழு பாசிபயறு - 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயம் - விரும்பினால் சேர்க்கலாம்
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிறுதானியங்களுடன், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.
* நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.
சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
முழு பாசிபயறு - 1/2 கப்
சோளம், தினை, குதிரைவாலி, வரகு கலந்து - 1/2 கப்
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயம் - விரும்பினால் சேர்க்கலாம்
செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சிறுதானியங்களுடன், பாசிபயறு சேர்த்து நாலு மணி நேரம் ஊறவிடவும்.
* நன்றாக ஊறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் இஞ்சி, சீரகம், பச்சை மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, வெங்காயம் சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு எடுக்கவும். அடை போல வார்க்கலாம்.
சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X