என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
பணம் வைத்து சூதாடிய 11 பேர் கைது
Byமாலை மலர்27 April 2023 10:16 AM GMT
- பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) உள்பட 11 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடுபவர்களை பிடிக்க போலீசார் பல்வேறு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்ட கந்திகுப்பம் அருகே உள்ள உரக்கம், மேல் கொட்டாய் கிராமத்தை சேர்ந்த மாயக்கண்ணன் (34), நாகன பள்ளியை சேர்ந்த சகாதேவன் (44), பாப்பாரப்பட்டி வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சபரி (26), விக்கி (26,) ஓசூர் அருகே உள்ள பந்தலபள்ளியை சேர்ந்த வினோத் குமார் (41), குந்தாரப்பள்ளியை சேர்ந்த இமை (30)வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ரிஜித்ரன் (21), சூளகிரி அருகே உள்ள பேடாரப்பள்ளியை சேர்ந்த மகேந்திரன் (27), நகர பள்ளியை சேர்ந்த குலசேகரன் (28), ராயக்கோட்டை பாஞ்சாலி நகரை சேர்ந்த விக்னேஷ் (27), கோட்டை காலனி பகுதியை சேர்ந்த குமார் (20) ஆகிய 11 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X