search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
    X

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    • மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு.
    • திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர்.

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் (காலை 10 மணி வரை) 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை, திருப்பூர், திருவள்ளூர், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் அநேக இடங்களில் நாளைமறுநாள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு, 23-ம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    Next Story
    ×