என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கராபுரம் அருகே பெண் ஆசிரியரை தாக்கிய 2 பேர் கைது:3 பேர் மீது வழக்கு
- உஷா சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார்.
- வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டு வன்னஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி உஷா (வயது 36). இவர் சங்கராபுரம் அடுத்த தியாகராஜபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி யில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இவருக்கும் சங்கராபுரத்தைச் சேர்ந்த பிரபு மனைவி கலைச்செல்வி (33) என்ப வருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத் தன்று உஷா பள்ளியில் வேலை பார்த்து கொண்டி ருந்த போது அங்கு வந்த கலைச்செல்வி, அவரது கணவர் பிரபு, கலைச் செல்வியின் தாயார் ஜெயக்கொடி ஆகியோர் உஷாவிடம் பணம் கேட்டு மிரட்டினர். இது தொடர் பான வாக்குவாதத்தில் 3 பேரும் சேர்ந்து உஷாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜெயக்கொடி உள்பட 3 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, கலைச்செல்வி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்