என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய 2 வாலிபர்கள் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர்
- இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் என்றும் கண்டுபிடித்தனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள சின்ன சேவலை பஸ் நிறுத்தம் பகுதியில் திருவெண்ணை நல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 வாலிபர்கள் பல்சர் வாகனத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தனர் இருவரையும் பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் எந்தவித ஆவணமும் இல்லை. விசாரணையில் 2 பேரும் வந்த வாகனம் திருட்டு வாகனம் எனவும், 2 பேரும் தொட்டி குடிசை சார்ந்த ரகுபதி (வயது 22) ,சஞ்சய் (21) என்பதும் தெரிய வந்தது. திருடிய மோட்டர் சைக்கிள் மேல மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சிவஞானம் (21) என்பவரது வாகனம் என தெரிய வந்தது.இதுகுறித்து திருவெண்ணைநல்லூர் போலீஸ் சப்- இன்ஸ்பெ க்டர் மணிகண்டன் ரகுபதி, சஞ்சய் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து வாகனத்தை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்