என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
புதுவையில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்: ஓட்டளித்தபின் நாராயணசாமி பேட்டி
Byமாலை மலர்16 May 2016 11:16 AM IST (Updated: 16 May 2016 11:16 AM IST)
புதுவையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது என்று வாக்களித்தபின் நாராயணசாமி பேட்டி அளித்தார்.
புதுச்சேரி:
முன்னாள் மத்திய மந்திரியும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நாராயணசாமியின் வீடு ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது.
இன்று காலை நாராயணசாமி புதுவை புஸ்சி வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்த்தேன். அப்போது பொதுமக்கள் எழுச்சியுடன் வாக்களிப்பதை கண்டேன். மக்களின் முகங்களில் மலர்ச்சி தெரிகிறது. இந்த மலர்ச்சி காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் வெற்றியை காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட துன்பங்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கிறார்கள். ராஜ்பவன், முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் புகார் தெரிவித்துள்ளோம்.
புதுவையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் மத்திய மந்திரியும், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் பொதுச்செயலாளருமான நாராயணசாமியின் வீடு ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது.
இன்று காலை நாராயணசாமி புதுவை புஸ்சி வீதியில் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முத்தியால்பேட்டை, முதலியார்பேட்டை, உப்பளம், உருளையன்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று பார்த்தேன். அப்போது பொதுமக்கள் எழுச்சியுடன் வாக்களிப்பதை கண்டேன். மக்களின் முகங்களில் மலர்ச்சி தெரிகிறது. இந்த மலர்ச்சி காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியின் வெற்றியை காட்டுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட துன்பங்களுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கிறார்கள். ராஜ்பவன், முத்தியால்பேட்டை தொகுதியில் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பரிசு கூப்பன் வழங்கி உள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி சார்பில் புகார் தெரிவித்துள்ளோம்.
புதுவையில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X