என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
138-வது பிறந்த நாள்: தந்தை பெரியாரின் படத்துக்கு முதலமைச்சர் ஜெயலலிதா மலரஞ்சலி
Byமாலை மலர்17 Sept 2016 11:49 AM IST (Updated: 17 Sept 2016 11:49 AM IST)
சென்னை போயஸ் கார்டனில் தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
சென்னை:
தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுப் பிரசார இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுப் பிரசார இயக்கத்தை தோற்றுவித்த தந்தை பெரியாரின் 138-வது பிறந்த நாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் புகைப்படத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X