என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சுத்தமல்லியில் பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
Byமாலை மலர்24 Oct 2016 12:13 PM GMT (Updated: 24 Oct 2016 12:13 PM GMT)
சுத்தமல்லியில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனா கலைசெல்வி(வயது 43). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் இசக்கி(30). இவர் கடைக்கு செல்வதற்காக மீனா கலைசெல்வியிடம் மோட்டார் சைக்கிள் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே தகராறு உண்டானது.
இதில் ஆத்திரம் அடைந்த இசக்கி, மீனா கலைசெல்வியை தகாத வார்த்தையால் திட்டி தாக்கினாராம். இதுபற்றி சுத்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து இசக்கியை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X