என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
திண்டிவனம் அருகே பழக்கடையில் கிடந்த ஆண்குழந்தை: போலீசார் விசாரணை
Byமாலை மலர்24 April 2017 4:01 PM IST (Updated: 24 April 2017 4:01 PM IST)
திண்டிவனம் அருகே பழக்கடையில் கிடந்த ஆண்குழந்தை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் பகுதி மெயின்ரோட்டில் கணேஷ்பாபு என்பவர் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலையில் கடையை கணேஷ்பாபு மனைவி சுமதி திறக்க வந்தார்.
அப்போது உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் அழுகுரல் சத்தம்கேட்டது. பிறந்து ஒருவாரம் ஆன ஆண்குழந்தை ஒரு சேலையால் சுற்றப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை பழக்கடையில் போட்டு விட்டுசென்றவர் யார்? என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த மேல்பேரடிக்குப்பம் பகுதி மெயின்ரோட்டில் கணேஷ்பாபு என்பவர் தர்பூசணி வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலையில் கடையை கணேஷ்பாபு மனைவி சுமதி திறக்க வந்தார்.
அப்போது உள்ளே சென்று பார்த்தபோது குழந்தையின் அழுகுரல் சத்தம்கேட்டது. பிறந்து ஒருவாரம் ஆன ஆண்குழந்தை ஒரு சேலையால் சுற்றப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து வெள்ளிமேடுபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது.
குழந்தையை பழக்கடையில் போட்டு விட்டுசென்றவர் யார்? என்பன குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X