என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ரூ.19 கோடி செலவில் மெரினா-எலியட்ஸ் கடற்கரை மேலும் அழகுப்படுத்தப்படுகிறது
Byமாலை மலர்5 Jan 2018 3:31 PM IST (Updated: 5 Jan 2018 3:31 PM IST)
மெரினா, எலியட்ஸ் கடற்கரையை அழகுப்படுத்த புதுப்பிக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய கடற்கரைகள் பொழுது போக்கு இடங்களாக உள்ளன.
குறிப்பாக மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் திரள்கிறார்கள். காலை, மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேலும் அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிதி ஒதுக்க கோரி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரையை அழகுப்படுத்த புதுப்பிக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான டெண்டர் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் கடற்கரை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
2014-ம் ஆண்டு நீலாங்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை மேம்படுத்த நிதி கோரப்பட்டது. அதுபற்றி அதிகாரிகள் கூறுகையில் அந்த திட்டம் இன்னும் கவனத்தில் இருக்கிறது என்றனர். #TamilNews
சென்னையில் மெரினா, எலியட்ஸ், நீலாங்கரை ஆகிய கடற்கரைகள் பொழுது போக்கு இடங்களாக உள்ளன.
குறிப்பாக மெரினா கடற்கரையில் தினமும் ஏராளமான பொதுமக்கள் திரள்கிறார்கள். காலை, மாலை வேளைகளில் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள்.
மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேலும் அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதற்காக நிதி ஒதுக்க கோரி சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டது.
இந்த நிலையில் மெரினா, எலியட்ஸ் கடற்கரையை அழகுப்படுத்த புதுப்பிக்க ரூ.19 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மெரினா, எலியட்ஸ் கடற்கரையை மேம்படுத்த நிதி ஒதுக்கி அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான டெண்டர் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்கள் பயன்படுத்தும் வகையிலும் கடற்கரை பராமரிப்பு பணியில் கவனம் செலுத்தி வருகிறோம் என்றார்.
2014-ம் ஆண்டு நீலாங்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை மேம்படுத்த நிதி கோரப்பட்டது. அதுபற்றி அதிகாரிகள் கூறுகையில் அந்த திட்டம் இன்னும் கவனத்தில் இருக்கிறது என்றனர். #TamilNews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X