என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மதுரையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி
Byமாலை மலர்14 May 2018 9:29 AM GMT (Updated: 14 May 2018 9:29 AM GMT)
மதுரையில் மின்சாரம் தாக்கியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் ராஜபாண்டி (வயது 14).
இவன், விராட்டிப்பத்து பகுதியில் உள்ள மர ஆலையில் வேலை பார்த்து வந்தான். கடந்த 12-ந் தேதி ராஜபாண்டி அங்கு பணியில் இருந்த போது கங்காராம் (50), பவானி ஆகிய 2 பேர் எந்திரத்தை சுத்தம் செய்யுமாறு கூறினர். அதனை செய்தபோது மின்சாரம் தாக்கியதில் ராஜபாண்டி தூக்கிவீசப்பட்டான்.
அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மற்றவர்கள், மயங்கி விழுந்த ராஜ பாண்டியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜபாண்டி பரிதாபமபக இறந்தான்.
இது குறித்து அவனது தந்தை கோபாலகிருஷ்ணன், எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காராம், பவானி ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X