என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
சேலத்தில் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபர் கைது
Byமாலை மலர்14 May 2018 10:05 AM GMT (Updated: 14 May 2018 10:05 AM GMT)
சேலத்தில் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:
சேலம், அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று அழகாபுரம் காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு சென்றார்.
அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கோவிந்தசாமி ஒரு மறைவான இடத்தில் பதுங்கினார்.
இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கோவிந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கையில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும், முயல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை அழகாபுரம் போலீசார் பறிமுதல் செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். வாலிபர் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
சேலம், அழகாபுரம் ராமன்குட்டை பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 31). கூலி தொழிலாளி. இவர் நேற்று அழகாபுரம் காட்டுப்பகுதியில் நாட்டு துப்பாக்கியுடன் முயல் வேட்டைக்கு சென்றார்.
அப்போது, அந்த பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் கோவிந்தசாமி ஒரு மறைவான இடத்தில் பதுங்கினார்.
இதை கண்டு சந்தேகம் அடைந்த போலீசார், உடனடியாக விரைந்து சென்று கோவிந்தசாமியை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் கையில் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கியை கையில் வைத்திருந்ததும், முயல் வேட்டையில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை அழகாபுரம் போலீசார் பறிமுதல் செய்து, கோவிந்தசாமியை கைது செய்தனர். வாலிபர் அனுமதியில்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X