என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் அருகே பயிற்சி டி.எஸ்.பி. மீது காரை ஏற்ற முயற்சி - 2 பேர் கைது
Byமாலை மலர்14 May 2018 11:37 AM GMT (Updated: 14 May 2018 11:37 AM GMT)
வேலூர் அருகே பயிற்சி டி.எஸ்.பி. மீது கார் ஏற்றி கொல்ல முயன்ற பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேலூர்:
வேலூர் பயிற்சி டி.எஸ்.பி. ராமச்சந்திரன் மற்றும் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் இனாயத்பாஷா ஆகிய 2 பேரும் பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வேலூர் அடுத்த அருணகிரி பேட்டை கொல்லை மேடு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த கார், பயிற்சி டி.எஸ்.பி. சென்ற பைக் மீது மோதுவது போல் வேகமாக சென்றது.
இதுகுறித்த புகாரின் பேரில் காரை ஓட்டிய அருணகிரிபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 32) மற்றும் அவருடன் வந்த சுமதி (37) என்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X