என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
மதுரை அருகே கல்லூரி மாணவி கடத்தல்- வாலிபருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்18 May 2018 12:39 PM GMT (Updated: 18 May 2018 12:39 PM GMT)
மதுரை அருகே திருமண ஆசை காட்டி கல்லூரி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை மாவட்டம், கருமாத்தூரைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகள் கற்பகம் (வயது 19). செக்கானூரணியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கற்பகம் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
அந்த கல்லூரி அருகே டெய்லரிங் கடை நடத்தி வந்தவர் மான்சிங். உசிலம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்த இவர், மாணவி கற்பகத்தை காதலித்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் திருமண ஆசை காட்டி கற்பகத்தை மான்சிங் கடத்திச் சென்று விட்டார். இந்த தகவல் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது.
செக்கானூரணி போலீ சில் மலைச்சாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவியையும், கடத்திய வாலிபரையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X