என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சரத்குமார் 31-ந் தேதி தூத்துக்குடி செல்கிறார்
Byமாலை மலர்29 May 2018 3:02 AM GMT (Updated: 29 May 2018 3:02 AM GMT)
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் 31-ந் தேதி தூத்துக்குடி செல்கிறார்.
சென்னை:
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை திரும்ப முடியாத சூழலில், கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கும், படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் வருகின்ற 31-ந் தேதி நேரில் சந்தித்து தனது வருத்தத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் கம்போடியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் உணர்வுப்பூர்வமாக பங்கேற்று சென்னை திரும்பியுள்ளார்.
வெளிநாட்டில் இருந்து உடனடியாக சென்னை திரும்ப முடியாத சூழலில், கடந்த 22-ந் தேதி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் இல்லத்திற்கும், படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் வருகின்ற 31-ந் தேதி நேரில் சந்தித்து தனது வருத்தத்தையும், துக்கத்தையும் பகிர்ந்துகொள்ள இருக்கிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X