என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணைக்காக மனைவியை அடித்து விரட்டிய கணவர்
Byமாலை மலர்2 Jun 2018 10:55 AM GMT (Updated: 2 Jun 2018 10:55 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே வரதட்சணைக்காக மனைவியை அடித்து விரட்டிய கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவருக்கும் ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த 3.7.2017-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, ரூ.2 லட்சம ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.
திருமணம் முடிந்த பிறகு ஜெயப்பிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் தனது மனைவியின் நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டார். மேலும் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வரச் சொல்லி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து ஆர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை மணி, தம்பி அலெக்ஸ் பாண்டி, உறவினர் சிங்காரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.#tamilnews
ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.கோவில்பட்டியைச் சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது 22). இவருக்கும் ஆர்த்தி (21) என்பவருக்கும் கடந்த 3.7.2017-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 12 பவுன் நகை, ரூ.2 லட்சம ரொக்கம் மற்றும் சீர் வரிசைகள் வரதட்சணையாக வழங்கப்பட்டன.
திருமணம் முடிந்த பிறகு ஜெயப்பிரகாஷ் எந்த வேலைக்கும் செல்லாமல் தனது மனைவியின் நகை மற்றும் பணத்தை வாங்கி செலவு செய்து விட்டார். மேலும் கூடுதலாக 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் வாங்கி வரச் சொல்லி கொடுமைபடுத்தி வந்துள்ளார்.
வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர். இது குறித்து ஆர்த்தி தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார். எஸ்.பி. உத்தரவின் பேரில் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர் ஜெயப்பிரகாஷ், அவரது தந்தை மணி, தம்பி அலெக்ஸ் பாண்டி, உறவினர் சிங்காரம் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.#tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X