என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெட்ரோலிய பொருட்களை மத்திய அரசே குறைந்த விலையில் விற்க வேண்டும்- ஜிகே வாசன்
Byமாலை மலர்4 Jun 2018 7:18 AM GMT (Updated: 4 Jun 2018 7:18 AM GMT)
பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும் என ஜிகே வாசன் கூறியுள்ளா.#GKVasan
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-
இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் என்ற பெயரில் அதன் விலையை உயர்த்து வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவும் கூடுகிறது. மொத்தத்தில் விலைவாசி படிப்படியாக உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார சுமை அதிகமாகி பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#GKVasan
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-
இந்தியாவில் எண்ணை நிறுவனங்கள் பெட்ரோலிய பொருட்களின் விலையில் மாற்றம் என்ற பெயரில் அதன் விலையை உயர்த்து வதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயரும் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உடனடியாக உயர்த்த எண்ணை நிறுவனங்கள் முன்வருகின்றன. ஆனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறையும் போது அதற்கேற்ப நம் நாட்டில் எண்ணை நிறுவனங்கள் விலையை குறைக்க முன்வருவதில்லை.
பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் காய்கறிகள் உள்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயருகிறது. பொது மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கான செலவும் கூடுகிறது. மொத்தத்தில் விலைவாசி படிப்படியாக உயர்ந்து ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்களுக்கு பொருளாதார சுமை அதிகமாகி பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
பெட்ரோலிய பொருட்களை விற்க எண்ணை நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை திரும்ப பெற்று, பெட்ரோலிய பொருட்களை குறைந்த விலையில் விற்க மத்திய அரசே முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#GKVasan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X