என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்
Byமாலை மலர்5 Jun 2018 7:43 AM GMT (Updated: 5 Jun 2018 7:43 AM GMT)
கணவரின் குடி பழக்கத்தால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகில் உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி டெய்சி மேரி (வயது27). இவர்களுக்கு மரியரீனா (8) என்ற மகளும், மரிய டெல்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.
கூலி வேலை பார்த்து வரும் வேளாங்கண்ணி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியிடம் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். மேலும் போதையில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.
இதனால் டெய்சிராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்தபிறகு குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவர்களுக்கும் விஷத்தை கொடுத்து தானும் குடித்தார். இன்று அதிகாலை 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் அருகில் உள்ள பஞ்சம்பட்டியை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவரது மனைவி டெய்சி மேரி (வயது27). இவர்களுக்கு மரியரீனா (8) என்ற மகளும், மரிய டெல்சன் (6) என்ற மகனும் உள்ளனர்.
கூலி வேலை பார்த்து வரும் வேளாங்கண்ணி குடிபழக்கத்திற்கு அடிமையானவர். தினமும் குடித்து விட்டு மனைவியிடம் வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்து வந்தார். மேலும் போதையில் மனைவியை அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்.
இதனால் டெய்சிராணி தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்தபிறகு குழந்தைகளை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவர்களுக்கும் விஷத்தை கொடுத்து தானும் குடித்தார். இன்று அதிகாலை 3 பேரும் மயங்கிய நிலையில் கிடந்தனர்.
இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து சின்னாளபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X