என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
டி.கல்லுப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்9 Jun 2018 9:24 AM GMT (Updated: 9 Jun 2018 9:24 AM GMT)
திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள சின்னபூலாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 56). குன்னத்தூர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வேலையை முடித்து வீட்டிற்கு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் நோக்கிச் சென்றபோது அந்த வழியே வந்த மறவன்குளம் செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
அவரது மகள் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
திருமங்கலம் அருகே உள்ள சின்னபூலாம் பட்டியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 56). குன்னத்தூர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த 3 தினங்களுக்கு முன்பு செல்லப்பாண்டி வேலையை முடித்து வீட்டிற்கு புறப்பட்டார். பஸ் நிறுத்தம் நோக்கிச் சென்றபோது அந்த வழியே வந்த மறவன்குளம் செல்வத்தின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டி பலத்த காயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை செல்லப்பாண்டி பரிதாபமாக இறந்தார்.
அவரது மகள் ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X