என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தான் அருகே வாலிபர் அடித்துக் கொலை
Byமாலை மலர்14 Jun 2018 7:42 AM GMT (Updated: 14 Jun 2018 7:42 AM GMT)
சோழவந்தான் அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
சோழவந்தானை அடுத்த கரட்டுப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் சின்னு என்ற சின்னத்தம்பி (வயது 27). பொம்மன்பட்டி அருகே மட்டப்பாறையில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சின்னத்தம்பி நேற்று இரவு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் கரட்டுப்பட்டி பெரியார் பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
அவரது இடுப்பில் 2 செருப்புகள் செருகப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சின்னத்தம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னத்தம்பியின் முகத்தில் காயம் உள்ளதால் அவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சின்னத்தம்பி எப்படி இறந்தார்? என்று தெரியவரும். #tamilnews
சோழவந்தானை அடுத்த கரட்டுப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் சின்னு என்ற சின்னத்தம்பி (வயது 27). பொம்மன்பட்டி அருகே மட்டப்பாறையில் உள்ள கோவில் திருவிழாவுக்கு சின்னத்தம்பி நேற்று இரவு சென்றார். இன்று காலை அவர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவர் கரட்டுப்பட்டி பெரியார் பாசன கால்வாய் பாலத்தின் கீழ் முகத்தில் காயத்துடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
அவரது இடுப்பில் 2 செருப்புகள் செருகப்பட்டிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி சோழவந்தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சின்னத்தம்பியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோழவந்தான் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சின்னத்தம்பியின் முகத்தில் காயம் உள்ளதால் அவரை யாராவது அடித்துக் கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
பிரேத பரிசோதனையின் முடிவில் தான் சின்னத்தம்பி எப்படி இறந்தார்? என்று தெரியவரும். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X