என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 4000 கனஅடியாக சரிந்தது - 4வது நாளாக பரிசல் இயக்க தடை
Byமாலை மலர்20 Jun 2018 10:12 AM GMT (Updated: 20 Jun 2018 10:12 AM GMT)
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து இன்று 4 ஆயிரம் கனஅடியாக இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்:
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்த விடப்பட்டது. அந்த உபரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 33 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைவாக திறந்து விடப்பட்டது.
ஒகேனக்கல்லில் நேற்று 9000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4000 கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்தால் மட்டும் அங்கு அணைகள் நிரம்பி வழிந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பின. இதனால் அணைகளில் இருந்து உபரி நீரை காவிரி ஆற்றில் திறந்த விடப்பட்டது. அந்த உபரி நீர் பிலிக்குண்டுலு வழியாக தமிழகத்திற்கு வந்தடைந்தது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு 33 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால் உபரி நீர் வெளியேற்றம் குறைவாக திறந்து விடப்பட்டது.
ஒகேனக்கல்லில் நேற்று 9000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 4000 கனஅடியாக குறைந்தது. மீண்டும் கர்நாடக மாநிலத்தில் மழை பெய்தால் மட்டும் அங்கு அணைகள் நிரம்பி வழிந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று 4 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து இருந்தபோதிலும் 4-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X