என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விளாத்திகுளம் அருகே மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்24 Jun 2018 4:20 PM GMT (Updated: 24 Jun 2018 4:20 PM GMT)
விளாத்திகுளம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிச்சென்ற 2 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டில்பட்டி கிராமம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாததும், திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
விளாத்திகுளம் தாசில்தார் லெனின் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை தூத்துக்குடி- மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டில்பட்டி கிராமம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த 2 லாரிகளை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், உரிய ஆவணங்கள் இல்லாததும், திருச்சியில் இருந்து தூத்துக்குடிக்கு மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 லாரிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, மாசார்பட்டி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X