என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் பெண்கள் ஜெயிலில் நளினி - முருகன் சந்திப்பு
Byமாலை மலர்1 July 2018 4:51 PM GMT (Updated: 1 July 2018 4:51 PM GMT)
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் - நளினி ஆகியோர் போலீசார் பலத்த காவலுடன் வேலூர் ஜெயிலில் சந்தித்து பேசினர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி வருகின்றனர்.
அதன்படி, நேற்று காலை ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியை காலை 7.50 மணி முதல் 8.50 மணி வரை சந்தித்து முருகன் பேசினார்.
பின்னர் அவர் மீண்டும் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். இருவரும் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து ஒரு மணி நேரம் பேசி வருகின்றனர்.
அதன்படி, நேற்று காலை ஆண்கள் ஜெயிலில் உள்ள முருகனை, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஆயுதப்படை போலீசார் பலத்த காவலுடன் பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு நளினியை காலை 7.50 மணி முதல் 8.50 மணி வரை சந்தித்து முருகன் பேசினார்.
பின்னர் அவர் மீண்டும் பலத்த காவலுடன் அழைத்து செல்லப்பட்டு ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X