என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முசிறியில் லாரி மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்22 July 2018 1:11 PM GMT (Updated: 22 July 2018 1:11 PM GMT)
முசிறியில் நடந்து சென்ற வாலிபர் மீது லாரி மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
முசிறி:
திருச்சி மாவட்டம் முசிறி மேலசாலியர் தெருவை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 35). இவர் நேற்று இரவு முசிறி பழைய பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திருச்சியை நோக்கி காய்கறி ஏற்றி வந்த லாரி எதிர்பாரதவிதமாக லட்சுமணன் மீது மோதியது. பின்னர் லாரி நிற்காமல் சென்று விட்டது.
உடனே அக்கம் பக்கத்தினர் லட்சுமணணை மீட்டு சிகிச்சைக் காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் லட்சுமணன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X